Search This Blog

Friday, July 31, 2009

த‌விக்கும் ம‌ன‌து!

ச‌ட்டைப்பையில்
சில்ல‌ரைக் காசுக‌ள் இல்லாத‌
பேருந்துப்ப‌ய‌ண‌ங்க‌ளில்
முக‌த்தின் முன் யாச‌க‌த்திற்காய் நீளும்
க‌ர‌ங்க‌ளைக் கூட‌ சிலச‌ம‌ய‌ம்
த‌விர்த்துவிட‌ முடிகிற‌து.
அத‌ற்காக‌த் த‌விக்கும்
ம‌ன‌தைத்தான் ச‌மாதான‌ப்ப‌டுத்த‌முடிய‌வில்லை
எப்போதும்!

1 comment:

  1. உண்மை உண்மை - மனதைச் சமாதானப்படுத்த இயலாது தான்

    நல்ல சிந்தனை - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete